மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்! காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
சென்னை: “மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்”, மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், சட்டம் ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி…