Category: தமிழ் நாடு

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும்! அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும்…

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட…

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 3971 தனியார் பள்ளிகளில் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இலவச கட்டாய கல்வி…

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை மறித்து ‘பட்டா’ கேட்ட கிராம மக்கள்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில்…

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆதார் சேர்க்கை மையங்களிலும் தகவல்களை மாற்றம் செய்யக்கூடிய வசதி இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் 2026 மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள…

ஒரே நேரத்தில் உருவாகும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் , அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு…

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலில் ரூ.165 கோடி ஊழல்!  அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: நெல் கொள்முதலில் ரூ.165 கோடி ஊழல் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை…

நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை! தமிழ்நாடு அரசுமீது உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அதிருப்தி…

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை என தமிழ்நாடு அரசுமீது மீதுஏற்கனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது.…

நவம்பர் 3ந்தேதி முதல் 6ந்தேதி வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, நவம்பர் 3ந்தேதி முதல் 6ந்தேதிவரை மூத்த குடிமக்களுக்கான வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

புதிதாக பதவி உயர்வு பெற்ற ஐஏஎஸ் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேர் ஐஏஎஸ்…