Category: தமிழ் நாடு

கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…

சென்னை: கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள்…

தவெக பொதுகுழுவில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார்…

சென்னை: கலைஞர் கருணாநிதியை கைது செய்தபோது, அவரத சொந்த மகனே (ஸ்டாலின்( அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார்’ என தவெக பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா கடுமையாக…

ஜாய் கிறிசில்டா விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிப்பு…

சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா? டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம்…

தவெக சார்பில் முதல்வர் வேட்பாளர் விஜய்! தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என்றும், அவரை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும்,…

தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், பள்ளிகள் தரம் உயர்வு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக 13 தொடங்கப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் 4…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று…

இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான ‘வெற்றி கோப்பையை’ அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான வெற்றிக்கோப்பையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு விளையாட்டு…

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில், கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு இனி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.…

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற…

எஸ்ஐஆர்: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக வார் ரூம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணி தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக வார் ரூம் அமைக்கப்படுவதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அகில…