Category: தமிழ் நாடு

டாஸ்மாக் தலைவர் வி​சாகன் உள்பட தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனார். டாஸ்மாக் தலைவர் விசாகன், இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் உள்பட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து…

தமிழ்நாட்டில், 4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி 4184 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும்…

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் பரிசை வென்ற வீரருக்கு கார் பரிசு வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

மதுரை: கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முதல் பரிசை வென்ற வீரருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். இந்த போட்டியிங்ல வெற்றி…

விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை வழங்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணையை தமிழ்நாடு…

இன்று திருவள்ளுவர் தினம்: நான்கு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இன்று திருவள்ளுவர் தினதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நான்கு வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார் . நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 15) தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை…

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல்…

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்….

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி, விஜய்யை…

நாளை பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்கும் நேரம் – விவரம்…

சென்னை: தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் கணித்து வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும்…

பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை…