Category: தமிழ் நாடு

இந்தியாவின் மிக அசுத்தமான நகரம் ‘மதுரை’ மாநகரம்! ஸ்வச் சர்வேக்ஷன் ஆய்வறிக்கையில் தகவல்…

டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர்…

பராமரிப்பு பணி: சென்னையில் 3 மண்டலங்களில் 9 மற்றும் 10ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக,…

எஸ்ஐஆருக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு! 11ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம்…

யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர் -தொட்டுக்கூடப் பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றன ‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…

நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது.! செங்கோட்டையன்

சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம்…

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.…

இழுபறியாகும் டிஜிபி விவகாரம்: தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரம் இழுபறியாகும் நிலையில், 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…

சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட…

சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்: சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர் காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! நடிகர் அஜித் எச்சரிக்கை

சென்னை: எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது! தமிழகமே விழித்துக்கொள்! என நடிகர் அஜித் எச்சரிக்கை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…