18000 மெகாவாட்: பருவமழை காலத்திலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவை…
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15முதல் பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், மன்சார தேவை குறையாமல் உயர்ந்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15முதல் பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், மன்சார தேவை குறையாமல் உயர்ந்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.…
சென்னை: கேரளாவுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது..’ என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் 28 வெளி மாநில…
சென்னை: கருர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: தமிழ்நாட்டில் கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. முறையான கள மேற்பார்வையுடன்…
பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…
டெல்லி: இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’ என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.11.2025)…
திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்க பூஜைகளுக்கான கோவில் திறக்கப்படும் நாளை குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலை…
டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர்…
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக,…
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம்…