Category: தமிழ் நாடு

ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் – போலீசார் கெடுபிடி – பலத்த பாதுகாப்பு…

சென்னை: ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதுடன், பல இடங்களில் கெடுபிடி செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும்…

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பதில்…

அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!

விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுவில் 13 தீர்மானங்கள்…

தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் அரசுக்கு மற்றொரு கண்! காலநிலை மாற்றம் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூடியது காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும்…

காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது! ப.சிதம்பரம்

சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து…

100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்து மத்தியஅரசு புதிய பெயரை சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ்…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான ஹா.முகமது அலி ஜின்னா கைது

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது…

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக…

மண்டல பூஜை: சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…