Category: தமிழ் நாடு

திமுக அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை வெளியிட்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுகவின் அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு…

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்! சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…

36ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவ மாணவிகளுக்கு அரிய வாய்ப்பு! சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு…

சென்னை; 1981-82ம் கல்வி ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான கடந்த 36ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவ மாணவிகள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக…

தூய்மை பணியாளர்களின் 100வது நாள் போராட்டம்! ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு…

18000 மெகாவாட்: பருவமழை காலத்திலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவை…

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15முதல் பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், மன்சார தேவை குறையாமல் உயர்ந்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.…

இன்று முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது! ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

சென்னை: கேரளாவுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது..’ என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் 28 வெளி மாநில…

கரூர் சம்பவம் தொடர்பாக சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: கருர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம்…

கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர்! தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. முறையான கள மேற்பார்வையுடன்…

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…

இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’! டெல்லியில் மாஸ் காட்டிய துணைமுதல்வர் உதயநிதி

டெல்லி: இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’ என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.11.2025)…