Category: தமிழ் நாடு

மார்ச் 8-ல் தி.மு.க மாநில மாநாடு: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜனவரி 20) மாலை நடைபெற்றது. இதில், திருச்சியில் மாநில மாநாடு நடத்துவது உள்பட 4…

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் மற்றும் ரீல்கள் எடுக்க தடை! அறநிலையத்துறை

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் கேமரா பறக்க தடை மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ளது.…

அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க ₹365.87 கோடி லஞ்சம்: அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார்…

சென்னை: அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் ரூ. 365.87 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.…

விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலம், இருமொழி கொள்கை: ஆளுநர் உரையை வாசித்தார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் தகவல்..

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிச்சாமி, பாஜக…

ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்! அமைச்சர் ரகுபதி விளக்கம்…

சென்னை: ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறிய அமைச்சர் ரகுபதி அவர் பேசும் மைக்கை அணைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கியவுடன் தேசிய…

உணவு டெலிவரி ஊழியர்மீது அரிவாளால் வெட்டி தாக்குதல்! இதுதான் திமுக அரசின் சாதனையா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேளச்சேரியில் உணவு டெலிவரி ஊழியர்மீது இரண்டு பேர் கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைதிப் பூங்காவான…

சட்டம் ஒழுங்கு – ஆளுநர் உரை தீர்மானம் எதிர்த்து அதிமுக, பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

சென்னை: சட்டம் ஒழுங்கு மற்றும் ஆளுநரை உரையை படிக்காமலே ஆளுநர் உரை படித்ததாக தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

மைக் அணைப்பு – தேசியகீதம் அவமதிப்பு: ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன்? லோக்பவன் விளக்கம்…

சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது. 2026ம்…

ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு…