Category: தமிழ் நாடு

அன்போடு வரவேற்கிறேன்: பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து…

சென்னை: அன்போடு வரவேற்கிறேன் என பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவியின் அமமுக…

சென்னையில் உள்ள ‘தொல்காப்பியப் பூங்கா’ – பொது பூங்காவா? தனியார் கிளப்பா?

‘தொல்காப்பியப் பூங்கா’ யாருக்கானது என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தாகக் கருதப்படும் ‘தொல்காப்பியப் பூங்கா’ (அடையாறு சூழியல் பூங்கா), தற்போது பொதுமக்களுக்கான…

“ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு”! முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் போஸ்ட்…

சென்னை: “ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருச்சியில் மார்ச் 8ம்…

நாகர்கோவில் – மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையை 23ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: பிரதமர்மோடி வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி…

சென்னையில் 776 நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில், 776 அடுக்குமாடி நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னைப் பெருநகர்…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது அமமுக! பியூஸ் கோயலுடன் டிடிவி சந்திப்பு…

சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததது அமமுக. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் டிடிவி சந்தித்து தனது கூட்டணியை உறுதி செய்தார். தமிழ்நாட்டில்…

மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: மத்திய அரசு ஊழியராக இருந்தாலும்., அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய…

பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்​நாடு சர்​வ​தேச சுற்​றுலா முதலீட்​டாளர் மாநாடு மாமல்​லபுரத்​தில் பிப்.2 மற்​றும் 3 ஆகிய தேதிகளில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடை​பெற உள்​ள​தாக, சுற்​றுலாத் துறை அமைச்​சர்…

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – எஸ்​பிஜி குழு​வினர் ஆய்வு – சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை: ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மது​ராந்​தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தால், டெல்​லியி​லிருந்து வந்த…

5ஆண்டுகளில் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் – 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் – மேலும் 14டைடல் பார்க்! ஆளுநர் உரையில் தகவல்…

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றும், 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,,…