Category: தமிழ் நாடு

ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரி ரத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரியை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவர்களிடம் குடியிருப்பு சொத்து வரி வசூலிக்க…

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் 14ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 14ந்தேதி விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சருர்…

தூய்மை பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு: நவம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15-ந்தேதி (நவம்பர்) தொடங்கி வைக்கிறார் என மாநகராட்சி மேயர் பிரியா…

தமிழ்நாட்டில் SIR: திமுக வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR தொடங்கி உள்ள நிலையில், அதற்குகு தடை கோரிய திமுக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவுக்கு தேர்தல் ஆணையம்…

தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து, பெயர் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையில் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த மேம்பாலத்து தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” என பெயர் சூட்டினார்.…

மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குபூஜைக்காக மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது திமுக அரசு! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைகளமாக மாறிவிட்டது. அதனால், தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக…

தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் எழுதி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக…

‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள பெரும் கடமை! எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்…

பெண்கள் பாதுகாப்புக்காக 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12 கோடியில் வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனறு கொடி அசைத்து…