Category: தமிழ் நாடு

ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி

கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக்…

நாளை முதல் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை நாளை முதல் தமிழக அரசின் மகளிஎ உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர்…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் த்டை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம். ”சென்னையில் 07.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

சென்னை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட…

பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 15% அதிக மாணவர்கள் சேர்க்கை

திருநெல்வேலி பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 15% மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வரதட்சனை கொடுமை வழக்கு : யூடியூபர் சுதர்சன தலைமறைவு

மதுரை வரதட்சனை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல யூ டியூபர் சுதர்சன் தலைமறைவாகி உள்ளார். மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள வளையாபதி பகுதியைச் சேர்ந்த சுதர்சன் டெக்…

மரணமடைந்தோர் பெயரை ஆதாரில் இருந்து நீக்க புதிய வசதி

சென்னை மரணமடைந்தோர் பெயரை ஆதார் பதிவேட்டில் இருந்து நீக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்…

போதைப்பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை காவல்துறையினர் நேற்று மேலும் ஒரு நபரை போதைப் பொருள் வழக்கில் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது கும்பலிடம் இருந்து போதை…

தவெகவை திமுககூட்டணிக்கு அழைக்கவே இல்லை : அமைச்சர் கே என் நேரு

திருநெல்வேலி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம்,…