Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான…

தேஜஸ் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே

சென்னை: தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் இன்று முதல் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வந்துள்ளது. எழும்பூர்…

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 400 பொறியாளர்கள், 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு….

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார…

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபிக்கு தடை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

புதிய அறிவிப்புகள்: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32000 கோடிக்கு 41 ஒப்பந்தம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது…

தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் சூட்டுவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: அரசு திட்டங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பெயர் சூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன்!

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன் பெற்றுள்ளனர் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

தூத்துக்குடியில் ‘வின்ஃபாஸ்ட்’ ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு ஆலையை இன்று திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் , அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

பாஜக நிர்வாகி வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும்…

தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கிண்டி உயர்சிறப்பு மருத்துவமனை உள்பட தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக…