நாளை தமிழகத்தில் 113 கோவில்களில் குடமுழுக்கு
சென்னை நாளை தமிழ்கத்தில் 113 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
சென்னை நாளை தமிழ்கத்தில் 113 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
திரவுபதியம்மன் திருக்கோயில், கீழப்படுகை , திருவாரூர். தல சிறப்பு : இங்குள்ள விக்கிரகங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுவது மிகச் சிறப்புமிக்கதாகும். பொது தகவல் : கிழக்குப்பக்கம்…
சென்னை: தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.…
சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்…
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு…
சென்னை: நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருப்போரூரில் வருகிற 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜுன் 13ந்தேதி இந்த ஆலோசனை நிகழ்ச்சி…
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில்…
சென்னை: வடசென்னையில் நடைபெற்ற கலைஞர் நூலகம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட மாணவி ஒருவர், தனக்கு படிக்க மடிக்கணினி வேண்டும் என்று துணைமுதல்வர் உதயிநிதியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அன்றைய…