வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம்! சென்னையில் இரவு முதல் பரவலாக மழை…
சென்னை: வங்கக்கடலில் 24-ந்தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்றும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.…