திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்!
சென்னை: திமுகவின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. போலி என்கவுண்டர் தொடர்பாக…
சென்னை: திமுகவின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. போலி என்கவுண்டர் தொடர்பாக…
சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…
சென்னை: “தாயுமானவர் திட்டம்” என்ற பெயரிலான 70வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி தொடங்கி வைக்கிறார்.…
சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னைக்கு வந்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக,…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…
சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க எடுங்கள் என மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,…
சென்னை: கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில், வரும் 2028-ம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…
டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் பகுதிகளில்…