Category: தமிழ் நாடு

முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் 

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தம்ழக முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால்,…

டாஸ்மாக் ஊழியர்க: ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிர்த போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில்ட ாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன்…

மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர், இன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை…

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில்…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம், ”சென்னையில் 08.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

இன்றும் நாளையும் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் இடி மற்று மின்னலுடன் கூடிய மழைக்கு வய்ய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் ”மேற்கு திசை…

சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

தருமபுரி ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: தருமபுரியில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலத்தில் இன்று வருவாய்த்துறை சார்பில்…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இ லங்கை…

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…

கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா…