சென்னையில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது! பரபரப்பு…
சென்னை: திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என கூறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.…