Category: தமிழ் நாடு

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு – சென்னையில் 9,100 போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும் கோட்டையை சுற்றி…

சுதந்திர தினம்: நாளைசென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார் என்பதால், கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல்…

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் திருவாரூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு…

நாளை சுதந்திர தினம்: இன்றும், நாளையும் தலைமைச் செயலக பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடை

சென்னை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இன்றுமுதல் இரண்டு நாளைக்கு சென்னை தலைமைச்செயலக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச்…

அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக – ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது! பாமக பாலு

சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும்…

ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவிப்பு!

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து…

பீகார் SIRக்கு எதிர்ப்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் – முழு விவரம்…

சென்னை: பீகார் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்பட…

செந்தில் பாலாஜி வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் – கடும் கண்டனம்…

டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு! பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம்…

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்திக் கொள்ளலாம், ஆனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி…