Category: தமிழ் நாடு

இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி : ரயில் சேவை மாற்றம்

திருப்பூர் தெற்கு ரயில்வே இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது/ தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட…

மதுரை நகரிலேயே அரசு பணி கேட்கும் அஜித்குமாரின் சகோதரர்

மதுரை காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் தனக்கு மதுரை நகரிலேயே அரசுப்பணி வேண்டும் எனக் கூறியுள்ளார். நேற்று காவல்துறையால் தாக்கப்பட்டஅஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு விசாரணை…

தண்டவாளத்தின் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, நேற்று அரக்கோணம்…

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் ,  திருவாரூர் மாவட்டம்.

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் , திருவாரூர் மாவட்டம். தல சிறப்பு : அப்பகுதியில் உள்ள பாண்டவையர் ஆற்றில் கூடை மிதந்து வந்துள்ளது. அப்பகுதியினர் எடுத்துச் சென்று பார்த்தனர்.…

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மறு…

நாளை பேருந்து சேவையில் பாதிப்பு இருக்காது : போக்குவரத்து கழகம்

சென்னை நாளை வேலை நிறுத்தம் அரிவிக்கப்பட்டிருந்தாலும் பேருந்து சேவையில் பாதிப்பு இருகாது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது நாளை தொழிற்சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச…

ஆட்சியரே கடலூர் ரயில் விபத்துக்கு காரணம் : தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே கடலூர் ஆட்சியரே ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று…

அரசு ஊழியர்கள் நாளைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை : தலைமை செயலாளர்

சென்னை தமிழக தலைமை செயலாளர் அரசு ஊழியர்கள் நாளைய வே;அஒ நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரித்துள்ளார். நாளை (புதன்கிழமை) 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

கடலூர் ரயில் விபத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை இன்று கடலூரில் நடந்த ரயில் விபத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி…

மத்திய அரசு கடலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் : கம்யூனிஸ்ட் செயலாளர்

சென்னை கடலூரில் நட்ந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேர்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார் இந்திய கம்யூனிஸ்ட்…