Category: தமிழ் நாடு

ரூ.276 கோடி ரூபாய் பாக்கி: 4 சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை! இது தமிழ்நாடு சம்பவம்…

சென்னை: தமிழ்நாடு அரசு 4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், “சென்னையில் நாளை (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

சென்னை இன்றைய அகில இந்திய வேலை நிறுத்த்தத்திலும் தமிழகத்தில் அர்சு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த…

கவனக்குறைவாக இருந்த கடலூர் ரயில்வே கேட் கீப்பர் கைது

கடலூர் தெற்கு ரயில்வே இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது/ கடந்த செவ்வாய்க்கிழமை (08.07.2025) காலை, சிதம்பரம்…

இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி : ரயில் சேவை மாற்றம்

திருப்பூர் தெற்கு ரயில்வே இருகூர் – பீளமேடு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது/ தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட…

மதுரை நகரிலேயே அரசு பணி கேட்கும் அஜித்குமாரின் சகோதரர்

மதுரை காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் தனக்கு மதுரை நகரிலேயே அரசுப்பணி வேண்டும் எனக் கூறியுள்ளார். நேற்று காவல்துறையால் தாக்கப்பட்டஅஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு விசாரணை…

தண்டவாளத்தின் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, நேற்று அரக்கோணம்…

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் ,  திருவாரூர் மாவட்டம்.

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் , திருவாரூர் மாவட்டம். தல சிறப்பு : அப்பகுதியில் உள்ள பாண்டவையர் ஆற்றில் கூடை மிதந்து வந்துள்ளது. அப்பகுதியினர் எடுத்துச் சென்று பார்த்தனர்.…

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மறு…