Category: தமிழ் நாடு

இந்து சமய அறநிலையத்துறை உருவாக காரணமான ‘சமூகநீதி நாயகர் பனகல் அரசர் ‘! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை உருவாக காரணமான ‘சமூகநீதி நாயகர் பனகல் அரசர் ‘ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க…

விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: திருச்சி உள்ள ஜமால் முகமது கல்லூரி பவளவிழாவில் முதலமைச்சர் உறுதி…

திருச்சி: விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என திருச்சி உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும், உங்களுக்குள்ளே…

நாளை பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் நேரம் மற்றும் சிறப்பு வசதிகள் குறித்த விவரம் வெளியீடு,…

சென்னை; நாளை பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாசலேஸ்வரர் மலையை கிரிவலம் வர பல லட்சம் பேர் குவிவார்கள் என்பதால், கிரிவலம் நேரம் மற்றும் :மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு…

கடலூரில், பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து நடைபெற்ற பகுதியில் புதிய கேட் கீப்பராக ‘தமிழர்’ நியமனம்!

கடலூர்: செம்மங்குப்பம் பகுதியில், , பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து நடைபெற்ற பகுதியில் புதிய கேட் கீப்பராக ‘தமிழர்’ நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே…

காமராஜர் பிறந்தநாளையொட்டி, ‘என் பள்ளி! என் பெருமை!:’ மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கலைப்போட்டிகள் அறிவிப்பு…

சென்னை; ஜூலை 15ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, ‘என் பள்ளி! என் பெருமை’ என்ற தலைப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக கலைப்போட்டிகளை தமிழ்நாடு அரசு…

‘உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் முதலமைச்சர்…

சென்னையில் கடந்த ஓராண்டில் 1002 பேர் மீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள மாநகர காவல் ஆணையர் அருண், குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர்…

அரசு கொடுத்த வீட்டு மனை பட்டா வேஸ்ட், அரசு வேலை மதுரையில் தர வேண்டும்! உயிரிழந்த அஜித்குமார் தம்பி கோரிக்கை…

சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், தனக்கு அரசு…

மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல…

3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி…