இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அற்விக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் , “சென்னையில் 25.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…
சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அற்விக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் , “சென்னையில் 25.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…
மகா காளியம்மன் திருக்கோயில், விக்கிரபாண்டியம்., திருவாரூர் பொது தகவல் : இயற்கை காலங்களில் பேரிடரை பாதுகாப்பிற்காக அரசர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில் அப்பகுதியினர் தஞ்சம் அடைந்ததால் வெள்ள…
மதுரை கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு…
கடலூர் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். இன்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” போக்குவரத்து துறையில் வருகின்ற…
திருச்செந்தூர் இன்று திருச்செந்தூரில் கடல் திடீரென உள் வாங்கியது ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
சென்னை : அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 7ந்தேதி அன்று…
சென்னை: தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு…
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்களன்று…
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற குன்றத்துர் பகுதியைச் சேர்ந்த அபிராமியும் அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள மகளிர்…
டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி எம்.பி வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல்…