58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் 27ஆண்டுகளுக்கு பிறகு கைது
சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…
சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…
சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
திருவாரூர்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார்.…
சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…
திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.…
காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார்…
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 28ந்தேதி நடைபெறுகிறது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்ற நிலையில், தேர்வு ஜூலை…
சென்னை: பிரபல நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த முறை சந்திரமுகி படத்தயாரிப்பு நிறுவனம், ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி…