Category: தமிழ் நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

இன்று காலை 10  மணி வரை தமிழகத்தின் 4 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 4 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம்,…

இன்று செங்கல்பட்டு மாட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு இன்றூ செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில் ங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மோடி வருகையை எதிர்த்து கருப்புக்கொடி : காங்கிரஸார் கைது

கங்கைகொண்டசோழபுரம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடியை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில்ப ிரதமர் மோடி வருகைக்கு…

ரோபோவை செயற்கை கோள்களில் வைத்து அனுப்ப இஸ்ரோ திட்டம்

திருச்சி நேற்று இஸ்ரோ தலைவர் நாராயணன் ரோபாவை செயற்கை கோள்களில் வைத்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நேற்று திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும்…

தமிழகத்தில் சோழ மன்னர்களுக்கு சிலை : திருமாவளவன் மகிழ்ச்சி

கங்கைகொண்ட சோழபுரம் தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவ உள்ளதற்கு திருமாவளவன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நேற்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை நிறைவு…

மக்கள் மேட்டூர் அணையில் நீர் திறப்பையொட்டி விழிப்புடன் இருக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை தமிழக அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையில் நீர் திறப்பையொட்டி மகக்ள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேட்டூர்…