Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.…

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ். தனது மகன் அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார். பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும்,…

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம்

சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டதில் போலி விண்ணப்பங்கள்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு…

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி கடிதம்!

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், என் உயிரினும்…

தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும் 16ந்தேதி திருவண்ணாமலையில், அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான…

சுபமுகூர்த்தம் – வார விடுமுறை: இன்று முதல் 1105 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…

சென்னை: சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் 1105 சிறப்பு பேருந்து, தமிழ்நாடு அரசு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் இயக்குவதாக…

“உலகப் பொதுமறை திருக்குறள்” என்ற நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” (TIRUKKURAL- Treasure of Universal Wisdom)…

சட்ட பிடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 25ந்தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சட்ட பிடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 25ந்தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…