மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் – அதிர்ச்சி….
கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…
கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில், 248 புதிய பேருந்துகள், புணரமைக்கப்பட்ட திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு…
சென்னை: பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாகதெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாப் வர அழைப்பு விடுத்தார். சென்னை மயிலாப்பூரில்…
சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் காலை…
மதுரை: நாமக்கல் கிட்னி மோசடியில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகளின் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் விசாரணை மீது அதிருப்தி…
சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பொதுஇடங்களில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முழு முதற்கடவுளான…
சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை…
சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு, கடந்த ஆண்டைவிட ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள…
சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், 3 நாட்கள் டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை…
சென்னை: திரு. வி.கலியாணசுந்தரனார் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என முதலமைச்சர்…