Category: தமிழ் நாடு

அஜித் குமார் குடும்பத்துக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ/ 7.50 லட்சம் நிவாரணத்தொகை வழஙகப்பட்டுள்ளது/ திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின்…

திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருச்சி பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை கோட்டத்தில்…

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பாஜக அரசு : முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருவாதாக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், நேற்று தமிழக முதல்வர் மு க…

அப்பா – மகன் உறவு அரசியலில் முக்கியமானது : உதயநிதி ஸ்டாலின்

திருச்சி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியமானது எனக் கூறியுள்ளார். நேற்று திருச்சி காட்டூரில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க.…

பெட்டத்தம்மன் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர்

பெட்டத்தம்மன் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் தல சிறப்பு : பாறையிலிருந்து வளர்ந்துள்ள விருட்சம் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. பொது தகவல் : மேற்கு தொடர்ச்சி மலையின் தொடராக கட்டாஞ்சி…

மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: திருவாரூர் அரசு பள்ளி குடிநீர்தொட்டியில் மலம் கலந்த கொடூரம்..  பொதுமக்கள் கொந்தளிப்பு….

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன்,…

திருவண்ணாமலையில் சிறுமியை நாய் கடித்தது… இதுக்கு இல்லையா சார் ஒரு end ?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு…

இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு நத்திய திமுக அரசு ள் சேகர்பாபு

மதுரை தமிழக அமைsசர் சேகர் பாபு திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோவிலகலில் குடமுழுக்கு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி…

முதல்வர் மருந்தகத்தில் உளள மருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

சென்னை இன்று முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் நடத்திவரும் தனிநபர் தொழில் முனைவோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள்…