Category: தமிழ் நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.…

மணப்பாடு உள்பட 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்! தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு

சென்னை : தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு உள்பட தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்! தற்போதைய தலைமைநீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றம்

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்து குடியரசு தலைவர் முர்மு அறிவித்து உள்ளார். தற்போதைய தலைமைநீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை…

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழக…

அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் அமலுக்கு வந்தது காலை உணவு திட்டம்!

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் காலை உணவு திட்டம் ஏற்கவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில்,…

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! என பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர்…

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிவரை 9 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்,. “மேற்கு…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அஜித் குமார் குடும்பத்துக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ/ 7.50 லட்சம் நிவாரணத்தொகை வழஙகப்பட்டுள்ளது/ திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின்…

திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருச்சி பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை கோட்டத்தில்…