நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.…