சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்…
சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு…
சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி,…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பயங்கரம் இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து விபத்துக்குள்ளாது. இதில் 25 மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து…
திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் குடும்பத்தை நான்கு பேர் பலியாகி யுள்ளனர். அவர்களின் சடலங்களை திருப்பத்தூர்…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப்…
முசாபர்பூர்: மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள் என பிஹாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நடத்தி வரும் பேரணியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு…
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் ஏரியை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் பகுதி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை…
ஸ்ரீநகர்: காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வடக்கு காஷ்மீரின் பந்திப்போராவில் இன்று (வியாழக்கிழமை / ஆகஸ்ட் 28, 2025) ஊடுருவல் முயற்சியின்…
சென்னை: தமிழ்நாட்டின் மேலும் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி குலசேகர பட்டிணம் கடற்கரை உள்பட…