கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசியுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை” கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது ன தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்…