Category: தமிழ் நாடு

எனது உயிருக்கு ஆபத்து : ஆதவ் அர்ஜுனா புகார்

சென்னை தவெக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம்…

பசுமை  தீர்ப்பாயம் கிண்டி ரேஸ் கோர்சில் பசுமை பூங்கா அமைக்க தடை

சென்னை சென்னை கிண்டி ரேஸ் கோரிஸ் மைதானத்தில் படுமை பூங்கா அமைக்க பசுமை தீர்ப்ப்பாயம் தடை விதித்துள்ளது. சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்னை வேளச்சேரி…

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்பு மாண்வர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

சென்னை தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான மாண்வர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர். 20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில்…

திமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் ஓட்டுக்கள் அனைத்தும்விழும் : திருமாவளவன்

சிதம்பரம் திமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் ஓட்டுக்கள் அனைத்தும் விழும் என்று திருமாவளவன் கூறியுள்ளெ. நேற்று சிதம்பரத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் முக ஸ்டாலினுடன் விடுதலை…

திருநின்றவூர், இருதயாலய ஈசுவரர் கோயில். திருவள்ளூர் மாவட்டம்

திருநின்றவூர், இருதயாலய ஈசுவரர் கோயில். திருவள்ளூர் மாவட்டம் வரலாறு இக்கோயில் உள்ள திருநின்றவூரானது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் வாழ்ந்த ஊராகும். பல்லவ மன்னன் இராஜசிம்மன்…

விஜய் பாஜகவின் சி டீம் : தமிழக அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபத் விஜய்யை பாஜக்வின் சி டீம் எனக் கூறி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம், “ஒன்றிணைவோம் தமிழகம் என்பது, திமுகவுக்கு…

தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி தவெக தலைவர் விஜய்யை தமிழக சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதய அரசு…

நடிகை சரோஜாதேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது… சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி

பெங்களூரு : மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது.…

குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

இருதய சிகிச்சைக்காக அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: இருதய சிகிச்சைக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…