Category: தமிழ் நாடு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்திற்கு ரூ.162 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.…

ஆகஸ்டு 25ந்தேதி மதுரையில் தவெக மாநில மாநாடு! நடிகர் விஜய் அறிவிப்பு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…

இ.பி.எஸ்.க்கு டாடா, பை – பேருந்தில் இருந்து புகை வருவது போல இ.பி.எஸ். வாயிலிருந்து பொய் வருகிறது! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…

மயிலாடுதுறை: சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல இ.பி.எஸ். வாயிலிருந்து பொய் வருகிறது மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்….

டெல்லி: ஜூலை 21ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை…

திமுகவுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி எச்சரிக்கை…

சென்னை: திமுகவுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள்,.…

பெற்றோர்கள் கவனத்திற்கு: 7வயது குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்…

டெல்லி: 7 வயதைக் கடந்த குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 வயது குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் இல்லையேல்,…

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்: மக்கள் நலத்திட்டங்கள், கலைஞர் சிலை திறப்பு, மாணவிகளுடன் செல்பி, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள முதவ்லர் ஸ்டாலின், இன்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.…

ஊராட்சி பகுதிகளில் அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஊராட்சி பகுதிகளில் அரசு அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கிராம ஊராட்சிகளில் அனுமதி…

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 30ந்தேதி தொடக்கம்! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ்…

இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

திருச்சி: மே மாதம் 9ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.…