தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 400 பொறியாளர்கள், 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு….
சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார…