Category: தமிழ் நாடு

AC வேலை செய்யாத அரசு பேருந்து: பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…

சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான 7 அடுக்கு வணிக வளாகம் அமைக்கிறது மெட்ரோ நிர்வாகம்…

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து வருவாய்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரரும் நடிகருமான மு.க.முத்து காலமானார்! திமுக நிகழ்ச்சிகள் ரத்து..

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார்; இவரது உடல் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக…

“நேர்மைக்கு கிடைத்த பரிசு”! சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசன்….

சென்னை: என “நேர்மைக்கு கிடைத்த பரிசு” என, அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்த டி.எஸ்.பி சுந்தரேசன் தனது ஸ்பெண்ட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். கார் மறுக்கப்பட்டதாக…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார், அவருக்கு வயது 77. 1948ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கருணாநிதி –…

வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம்! சென்னையில் இரவு முதல் பரவலாக மழை…

சென்னை: வங்கக்கடலில் 24-ந்தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்றும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.…

கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல்.

கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல். தல சிறப்பு : பக்தர்கள் வேல்காணிக்கை செலுத்துவதும், கோயில் முழுவதும் வேல் ஊன்றி வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு. பொது தகவல் :…

காமராஜர் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை காமராஜர் குறித்த விவாதக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், ”ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக…

இரு தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாக தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம்.” தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…