Category: தமிழ் நாடு

மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கடல் கொந்தளிப்பு – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,…

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வெடிப்பு – இரு மாணவர்களின் கைகள், கண்கள் சிதைந்த கொடுமை! இது தூத்துக்குடி சம்பவம்…

சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில், இரு மாணவர்களின் கைகள்,…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடுகிறJ. இந்த கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 2026…

ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

சென்னை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில், திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர் பொன்வந்த் சென்னையில்…

நாளை வெளியாகிறது ரஜினியின் ‘கூலி’ – படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு…

அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!

சென்னை : அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. பாமகவில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை…

திருப்பதி செல்லும் வாகனங்களுக்கும் ஆகஸ்டு 15 முதல் பாஸ்டேக் கட்டாயம்…

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்டு 15 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. நாடு…

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினம் (15/08/2025) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்…

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறையினரால் கைது!

சென்னை: சாலை பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறை யின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…

’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள், ஆனால் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டீர்கள்! உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.…