Category: தமிழ் நாடு

ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவிப்பு!

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து…

பீகார் SIRக்கு எதிர்ப்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் – முழு விவரம்…

சென்னை: பீகார் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்பட…

செந்தில் பாலாஜி வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் – கடும் கண்டனம்…

டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு! பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம்…

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்திக் கொள்ளலாம், ஆனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி…

Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? “மாணவர்கள் கையில் இருக்க வேண்டியது வெடிகுண்டுகள் அல்ல”! எடப்பாடி விமர்சனம்…

சென்னை: படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று அறிவுறுத்தி உள்ளா முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிசாமி இப்போதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தனது…

கிருஷ்ண ஜெயந்தி (16ந்தேதி) அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிப்பு!

சென்னை: சனிக்கிழமைதோறும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 16ந்தேதி கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடைபெறாது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடல் – விமர்சனங்களை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில், சுமார் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு பள்ளிக்கல்வித்துறை…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன்…

சென்னை: முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின்…

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.…