தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் ரூ.1010 கோடி டிஜிட்டல் மோசடி! சைபர் க்ரைம் போலீஸ் தகவல்!
சென்னை: ”தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் இணையவழியில் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930…