Category: தமிழ் நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வரும் செப்டம்பர் மாதம் தொழில் முதலீடுகளை…

79-வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை ஜார்கோட்டையில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 79-வது சுதந்திர…

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! – விவரம்!

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வு நவம்பர் 15, 16ந்தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

ஆளுநர் தேநீர் விருந்து…! தவெக தலைவர் விஜய் கலந்துகொள்வாரா?

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து…! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழ்நாடுஅரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

ஆகஸ்ட் 14 : வன்முறையைக் கட்டவிழ்த்த அதே உணர்வுடன் பாரதம் நினைவு கூர்கிறது… பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் ஆளுநர் ரவி சர்ச்சைப் பதிவு

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடி…

பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..

சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த…

வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ‘ஸ்கைவாக்’ மேம்பாலம்! ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வடபழனி மெட்ரோவின் கட்டம் I…

முதல்வர் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…