Category: தமிழ் நாடு

அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 7ந்தேதி அன்று…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

சென்னை: தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல்… அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்களன்று…

கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு சாகும்வரை சிறை! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற குன்றத்துர் பகுதியைச் சேர்ந்த அபிராமியும் அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள மகளிர்…

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்! மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி எம்.பி வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல்…

ஆசிரியர்களுக்கு திமுக அரசு  துணைநிற்கும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும் என. இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில்…

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! சமூக நலத்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சமுக நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட சமூக…

சஸ்பெண்டு செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர் போராட்டம்! மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: சட்டவிரோத மதுபார்களை மூடிய குற்றத்துக்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் னடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கம் ரெடி! மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ…

வார விடுமுறை: சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்..

சென்னை: வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் சிறப்பு பேருந்துகளை…