Category: தமிழ் நாடு

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ எதிர்ப்பு

மதுரை சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது, சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ்…

அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய கட்சியாக துடிக்கும் பாஜக : திருமாவளவன்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாகத் துடிப்பதாக விமர்சித்துள்ளார். நேற்ரு சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,…

நான் தவெக வில் இணைகிறேனா? : விஜயதரணி அளித்த விளக்கம்

சென்னை முன்னாள் எம் எல் ஏ விஜயதரணி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக வந்த தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து 3 முறை கன்னியாகுமரி…

நேற்றுடன் ஓய்வு பெற்ற 6 தமிழக எம் பிக்கள் வருகை பதிவு விவரம்

டெல்லி நேற்றுடன் ஓய்வு பெற்ற 6 தமிழக மாநிலங்களவை எம் பிக்களின் வருகை பதிவு விவரம் வருமாறு நேற்றுடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அற்விக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் , “சென்னையில் 25.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

மகா காளியம்மன் திருக்கோயில், விக்கிரபாண்டியம்., திருவாரூர்

மகா காளியம்மன் திருக்கோயில், விக்கிரபாண்டியம்., திருவாரூர் பொது தகவல் : இயற்கை காலங்களில் பேரிடரை பாதுகாப்பிற்காக அரசர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில் அப்பகுதியினர் தஞ்சம் அடைந்ததால் வெள்ள…

கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

மதுரை கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு…

மத்திய அரசு போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கவில்லை : அமைச்சர் சிவசங்கர்

கடலூர் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். இன்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” போக்குவரத்து துறையில் வருகின்ற…

இன்று திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூரில் கடல் திடீரென உள் வாங்கியது ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…