Category: தமிழ் நாடு

ஆடிப்பெருக்கு, வீக்கென்ட் ஹாலிடே: சென்னையில் இருந்து இருந்து வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

செனை: ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி வரும் ஆகஸ்டு 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை,…

1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும்! த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டு விஜய் பேச்சு

சென்னை: அண்ணா வழியில் பயணிப்போம், 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும் என சென்னையில், த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டு நடிகர் விஜய்…

‘சிஸ்டத்தின் மீதான மோசடி’ என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு…

கீழடியை பார்வையிட்ட எடப்பாடி – அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு என குற்றச்சாட்டு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என…

₹2.4 கோடி மதிப்புள்ள தங்கம் : திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி…

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது சமூக சீர்கேடு – வெட்கக்கேடானது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் கொலைகள் நடப்பது வெட்கக்கேடானது, மதுபோதையால் தமிழ்நாட்டில் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கொலை,…

தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசு மீதான வழக்கு ஆக.1ல் விசாரணை! உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 1ந்தேதி நடைபெறும் என…

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! குடிநீர் வாரியம் தகவல்..

சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக செனை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள…

எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்…

சென்னை: எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது என எடப்பாடிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் பூரன நலம் பெற…

அம்​ரித் பாரத் திட்டத்தில் கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: மத்தியஅரசி அம்​ரித் பாரத் திட்டத்திகீழ் கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது.…