நான்கு பக்கமும் தவறுகள் – தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து ப.சிதம்பரம் தகவல்..
சிவகங்கை: கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன. இனிமேல் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில், தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன் என கரூர் சம்பவம்…