5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதலமைச்சரின் தொகுதியில் குப்பைகள் தேக்கம் -துர்நாற்றம்…….
சென்னை: குப்பைகளை அள்ளும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் இன்று 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…