Category: தமிழ் நாடு

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அப்போலோவில் அனுமதி

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னைக்கு வந்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம்…

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக,…

கருணாநிதி நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நிதிநல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம்…

இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்…

சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க எடுங்கள் என மத்தியஅமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,…

2028-ம் ஆண்டு​ முதல் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் மெட்ரோ ரயில்!

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு மத்தியஅரசு ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…

தமிழ்நாட்டில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள்! மத்தியஅரசு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் பகுதிகளில்…

நீதிமன்றதுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ். மற்றும் ஒரு எஸ்பி மீது ஒழுங்கு…

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் இழுபறி! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், காவல்துறையினர் இழுத்தடித்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கையால் கோவில்…

20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என்று…