Category: தமிழ் நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 1.1 கோடி பேர் பயணம்..!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை…

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம்….!

சென்னை: படித்தவர்கள் வாழும் பகுதியான சென்னையில், 14 வயது சிறுமியை 26 வயது இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் பெசன்ட் நகர் சர்சசில் நடைபெற்றதாக…

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம்! வி.பி.கலைராஜன்

சென்னை: திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்து அந்த அணியின் செயலர் வி.பி.கலைராஜன் அறிவித்து உள்ளார்/ திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை…

வீட்டில் பழைய சோபா, படுக்கை உள்பட தேவையற்ற பொருட்களை அகற்ற புதிய திட்டம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தேவைப்படாத பழைய பொருட்கள், துணிகள், மின்னணுப் பொருட்களை அகற்ற புதிய சேவை அறிமுகம்…

41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு

சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம்…

திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக தினசரி…

அரபிக்கடலில் உருவானது ‘சக்தி’ சூறாவளி புயல் – சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.…

தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சென்றவர்கள் திரும்ப நெல்லை, மதுரையில் இருந்து நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்,. சென்னை திரும்ப நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என அங்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் அரசு நிகழ்ச்சிகளை…

அழிந்து வரும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அழிந்து வரும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. அதன்படி, 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கை…