சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை…
சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை…
கோவை: இரண்டுநாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி…
சென்னை: சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து வந்தது (கிட்னி திருட்டு) உறுதியான நிலையில், பெரம்பலூரில் உள்ள திமுகவினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
சென்னை: தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும், இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற…
சென்னை: பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அடையாளமான மெரினா பீச் புளு ஃபிளக் எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக…
சென்னை: நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியவில்லையா? விநாயகர் சிலை கரைப்பது மட்டும்தான் தெரிகிறதா என இந்து…
டெல்லி: நாடு முழுவதும் முழுமையான அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த…
சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான…
சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120…