Category: தமிழ் நாடு

தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முந்திரி வாரியம் என தனி வாரியம் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக வேளாண்துறை அமைச்சர் இருப்பார் என்றும்…

மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த திட்டத்தை முறையாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி…

சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திராவில் மீட்பு! இளைஞர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

நாகையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை…

12-16 சீட்டர் வேன்களை மினி பஸ்ஸாக இயக்கலாம்! தமிழ்நாடு அரசு அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் மின் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 12-16 சீட்டர் வேன்களையும் மினி பேருந்துகளாக இயக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்…. வீடியோ

சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவிப்…

போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில்…

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில்,…

5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

சென்னை: குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கட்டுமானப் பணி: செப்டம்பர் 15 முதல் கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..

சென்னை: கட்டுமானப் பணி காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…