Category: தமிழ் நாடு

செந்தில் பாலாஜி வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் – கடும் கண்டனம்…

டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு! பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம்…

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்திக் கொள்ளலாம், ஆனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி…

Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? “மாணவர்கள் கையில் இருக்க வேண்டியது வெடிகுண்டுகள் அல்ல”! எடப்பாடி விமர்சனம்…

சென்னை: படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று அறிவுறுத்தி உள்ளா முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிசாமி இப்போதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தனது…

கிருஷ்ண ஜெயந்தி (16ந்தேதி) அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிப்பு!

சென்னை: சனிக்கிழமைதோறும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 16ந்தேதி கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடைபெறாது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடல் – விமர்சனங்களை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில், சுமார் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு பள்ளிக்கல்வித்துறை…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன்…

சென்னை: முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின்…

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.…

மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கடல் கொந்தளிப்பு – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,…

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வெடிப்பு – இரு மாணவர்களின் கைகள், கண்கள் சிதைந்த கொடுமை! இது தூத்துக்குடி சம்பவம்…

சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில், இரு மாணவர்களின் கைகள்,…