மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி! தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாய கைதுக்கு அன்புமணி, விஜய் கண்டனம்!
சென்னை: சென்னை மாநகராட்சி முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தவெ கதலைவர் விஜய், இது மக்களாட்சியல்ல,…