Category: தமிழ் நாடு

வடகிழக்கு பருவமழை வரும் 16-18ந்தேதிகளுக்குள் தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ந்தேதிகளுக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் – பூம்புகாரில் விரைவில் சுற்றுலா! அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு, சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன். பூம்புகாரில் சுற்றுலா விரைவில்…

மெட்ரோ வசமாகிறது பறக்கும் ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: சென்னையில் பயன்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, சென்னையின்…

47 மீனவர்கள் கைது! மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்…

தமிழ்நாடு மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர்…

கோவையில் 5 தளங்களுடன் கட்டப்பட உள்ள ‘தங்கநகை பூங்கா’! முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்…

கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்!…

சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சா சாக்லெட் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை சுங்கத்துறை அதிகாரி கள்…

ஜி டி நாயுடு என்பது உயிர் எழுத்தா..? மெய் எழுத்தா..? அவிநாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் கேள்வி

சென்னை; தமிழ்நாடு அரசு சாதி பெயர்களில் தெரு பெயர்கள், ஊர் பெயர்கள் இருக்கக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில், இன்று முதல்வர் திறந்த அவினாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு…

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் கனவு என முதல்வர் உரை

கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும், உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு…

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை…