கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வேதனையாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி
ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி…