Category: தமிழ் நாடு

உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனை! அன்புமணி ராமதாஸ்

சென்னை; தமிழ்நாட்டு மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை…

சொத்து பத்திரப்பதிவு : தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய…

டிஆர் பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார்.…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப்…

முன்னாள் படைவீரர்களின் நலன்: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை : முன்னாள் படைவீரர்களின் நலன் காக்கும் வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று…

ரூ.2,442 கோடி ஒதுக்கீடு: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு…

திமுக எம்.பி. டி.ஆர். பாலுவின் மனைவி காலமானார்…

சென்னை: திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா…

மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 5வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள…

சிறிய கட்டிடங்களுக்கான சுய சான்றிதழ் அனுமதி திட்டத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு,..

சென்னை: தமிழ்நாட்டில், சிறிய கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து ,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…