Category: தமிழ் நாடு

50 ஆவது திருமண நாள்: முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 50வது பொன்விழா திருமண நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா,…

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது…

பரமக்குடி அருகே பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்த அரசு பேருந்து – 22 பயணிகள் காயம்.

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ராமேஷ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தால், அதில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர். பலருக்கு எலும்பு…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல்நிலையத்தை அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற வேண்டும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தையும் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை…

சென்னையில் பரபரப்பு: பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலி, உரிமையாளர் காயம்…

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் துடிதுடித்து பலியானார். அதை தடுக்க முயன்ற உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில், மேட்டூர் அணை 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி…

குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர் முதலமைச்சர் உள்பட அனைவரையும் பதவி நீக்கும் வகையில் புதிய சட்டம்! மக்களவையில் இன்றுதாக்கல் செய்கிறர் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று…

துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரெட்டிக்கு ஆதரவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைகுடியரசு தலைவர் தேர்தலில்…

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை உள்பட அரசு அதிகாரிகள் அவ்வப்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு…

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதிக்கு கெடு விதித்தது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம்…