Category: தமிழ் நாடு

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 37 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட கோரியது தமிழக அரசு

சென்னை: டெல்​லி​யில் ஆகஸ்டு 26ந்தேதி நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்​டம்​பர் மாதம்) தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய…

வாக்கு திருட்டு: ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பீகாரில் வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலை யில், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில்…

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு…

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம் பெரும் முறைகேடு…

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி…

மதுரை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மூத்த…

ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரி போன்றவற்றுக்கு OTP எண் கேட்கத் தடையில்லை! உயர்நீதிமன்றம்

மதுரை : யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது, ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு…

முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார். 10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது…

மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் – அதிர்ச்சி….

கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…

சென்னையில் 248 புதிய பேருந்துகள், திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு அரங்கம், அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில், 248 புதிய பேருந்துகள், புணரமைக்கப்பட்ட திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு…

பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வர விருப்பம்! முதல்வர் பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாகதெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாப் வர அழைப்பு விடுத்தார். சென்னை மயிலாப்பூரில்…