28, 29ம் தேதி சுபமுகூர்த்த நாளையொட்டி, சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு…
சென்னை: நாளை மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்) சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்)…