பருவமழை முன்னெச்சரிக்கை: அக்டோபர் 15-க்குள் சாலை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம்…