Category: தமிழ் நாடு

அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தன ம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளை யும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியார்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை…

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! இன்றும் நாளையும் கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை…

அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வெதர்மேன் தகவல்…

சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, சென்னை திரும்புவோர் வசதிகக்காக நாளை (அக்.22-ல்) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…

காவலர் வீரவணக்க நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாளை…

மணல் கொள்ளையனை கைது செய்ய சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்! இது விழுப்புரம் சம்பவம்…

விழுப்புரம்: மணல் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர்…

நிரம்பிய வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: நிரம்பிய வைகை முழு கொள்ளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம்…

சென்னையில் நேற்று மட்டும் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் நேற்று மட்டும் (20ந்தேதி) 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி…