மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
விருதுநகர்: மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிர்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை பெய்து…