Category: தமிழ் நாடு

இன்றுடன் ஓய்வுபெறுகிறார் டிஜிபி சங்கா் ஜிவால்! புதிய டிஜிபி யார்?

சென்னை: தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநராக இருந்து வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருமான டிஜிபி சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து புதிய…

மாநில அரசின் மசோதா அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? உச்ச நீதிமன்றம்

டெல்லி: மாநில அரசின் மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…

ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

டெல்லி: மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும், சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு…

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,…

எங்க ஊரு சொர்க்க பூமிங்க… .இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! டிரெண்டிங்கான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி ஒதுக்கீடு…

சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…

‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூளையை தின்னும்…

சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்…

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு…

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேர பாதுகாப்பு – சனி, ஞாயிறுகளில் கடலில் கரைப்பு…

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி,…

திருவண்ணாமலை அருகே பயங்கரம்; இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து… 25 மாணவர்கள் காயம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பயங்கரம் இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து விபத்துக்குள்ளாது. இதில் 25 மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து…