பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், சென்னையின்…
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், சென்னையின்…
சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…
மதுரை: முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்,…
சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்,…
சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும்…
நாகை: நாகை கடற்கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு பல…
சென்னை” கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது ன தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்…
சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர்…
வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த கலவரத்துக்கு காரணமான,…
சென்னை: வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக அரசு பணிகளுக்கு…