திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் தடியடி…
திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல்…