டெட் தேர்வு: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு…
சென்னை: ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு…
சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக தன்னிச்சையாக உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தனது உண்ணா விரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு…
டெல்லி: ‘கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு அந்த தொகையை செலுத்த வேண்டும்’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு…
மதுரை: மதம் மாறிய கிறிஸ்தவர், இந்து என பொய் சொல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில்…
சென்னை: சென்னையில் புரசைவாக்கம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க…
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் இன்று…
சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும்…
சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசு நிதி…
சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு…
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.…